குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.! காரணம் என்ன.?
டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் காரணங்களை குறிப்பிட்டுள்ளார். அவரது ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், “மருத்துவ ஆலோசனையை பின்பற்றி, உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக” தெரிவித்தார். pic.twitter.com/n4nsDOxLGb — Vice-President of […]