சமூக விலகலை பின்பற்றுங்கள் ,இல்லையென்றால் முழு ஊரங்கு! தாக்ரே எச்சரிக்கைசமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் ஊரங்கை கொண்டுவர வேண்டியிருக்கும் என்று மகாராஷ்ர முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.