லடாக்கில் வெடித்த கலவரம் : காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது!லடாக்கில் நடந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்தான் காரணம் என உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! 'ஷாக்' கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!அடுத்து 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வானது மணலில் நடைபெற வாய்ப்புள்ளது என பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.