இறப்பதற்கு முன் கொலை செய்தவரின் வாகன எண்ணை கையில் எழுதிய காவலர்.!கடந்த வாரம் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது