வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்!திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது . சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்.