ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.