டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களின் கைது எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தற்பொழுது, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் வாரணாசியைச் சேர்ந்த ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்தியாவின் […]
உளவு பார்க்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. PEGASUS சாப்ட்வேர் மூலம் உளவு : இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளின் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவு பார்க்கப்பட்ட பெயர் பட்டியல் : இதனைக்குறித்து ஆய்வு மேற்கொண்டதில், PEGASUS சாப்ட்வேர் […]
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செந்தூர்பாண்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் […]
எக்ஸ்யூவி(XUV)700 எஸ்யூவி(SUV)-யின் ஸ்பை மஹிந்திராவின் படம் வெளியாகி இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக, இந்த எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. கடந்த மாதம் நடந்த சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை உயர்ந்த ரகத்தில் இந்த […]