நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமினால் இன்று புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
போதைப்பொருள் வழக்கு: 'நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்' – உயர் நீதிமன்றம்.!போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.