தமிழகத்தில் தஞ்சமடைந்த 12 இலங்கை அகதிகள்.! மீட்டெடுத்த தமிழக கடலோர காவல்படையினர்.!6 சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த 4வது மணல் திட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
"தாய் உள்ளம், தந்தையின் அக்கறையுடன் சிறப்பு திட்டங்கள் அறிவித்த முதல்வர்" – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டு..!"The Chief Minister who announced special projects with the care of the mother and her father" - MP Tamilachi Thangapandian ..!