விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?நடைபெற்று வரும் இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை வாழ் தமிழர்கள் 40 லட்சம் பேர் வரிசையில் நின்று வாக்குச் செலுத்தி வருகின்றனர்.