மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!இனி மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை இல்லை. நடவடிக்கை தான் என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.