#Breaking:தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுவிக்க உத்தரவு!தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்.!ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கல் மற்றும் பாட்டில்களை வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 7 பேர் கைதுநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, புதுக்கோட்டை கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை