அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: "ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்" – அன்புமணிதமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டுள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.