₹5000கோடி-சாலையோர வியாபரிகள் 3லட்சம் பேருக்கு இன்று கடனுதவி3 லட்சம் சாலையோர வியாபரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ருபாய் மூலதன கடன்.! மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார்' திட்டம்.!தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் ' திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய்