வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்!திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது . சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்.
தலையா.. கடல் அலையா..! திருச்செந்தூரில் இன்று நடைபெறுகிறது சூரசம்ஹாரம்!6 நாட்களாக நடைபெற்று வந்த திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.