சென்னை : நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி மோகனின் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார், ஆர்த்தி ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரவி மோகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்ட பிறகு அவரது அறிக்கை வந்துள்ளது. அதில், இத்தனை ஆண்டுகளாக […]
சுஜாதா என்று அழைக்கப்பட்ட ரங்கராஜன் மே மாதம் 3ஆம் தேதி, 1935ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்து தன்வசப்படுத்திய ஆற்றல்மிக்க கலைஞராவார். திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, பின், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை […]
வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம். தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக தெலுங்கானாவில் பெய்த கனமழையின் போது அவரது வீடு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இவர் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் […]
நாம செய்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சு – இந்தியன் சின்ன சின்ன அலட்சியமெல்லாம் ஒண்ணா சேர்ந்து இப்போ பெரிய அலட்சியமா நம்ம தேசிய குணமாகிடிச்சி -அந்நியன் தப்பு என்ன பனியன் சைசா மீடியம் லார்ஜுனு பாக்க, அதோட விளைவுகளை பாருங்கள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் -அந்நியன் நீங்க சட்டத்தை மீறலாம் நான் கையிலெடுத்த கூடாதா – அந்நியன் இந்தியா ஏழை நாடு இல்லை : இங்க ஏழை இன்னும் ஏழை ஆகுறான் […]