உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பாப்டே பரிந்துரை..!வருகின்ற நவம்பர் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை
முன்னாள் நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்திருந்த தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும், மேகாலயா நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற
உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் வழக்கு போதிய முகாந்திரம் இல்லாததால் தள்ளுபடியானது!உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது , இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து