வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்!திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது . சூரபத்மன் கஜமுகனை வதம் செய்தார் முருகப்பெருமான்.
தலையா.. கடல் அலையா..! திருச்செந்தூரில் இன்று நடைபெறுகிறது சூரசம்ஹாரம்!6 நாட்களாக நடைபெற்று வந்த திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.
களைகட்டும் கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்வு.! பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்.!கந்தசஷ்டி விழாவின் 6வது நாளான இன்று சூரசம்கார நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக திருச்செந்தூர், பழனி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மஹா கந்தசஷ்டி விரதமும் சொல்லப்படாத ரகசியமும்..!மஹா கந்தசஷ்டி விரதம் இன்று துவங்கியுள்ளது. இந்த விரதம் முருகப்பெருமானை நோக்கி ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் இருக்கும் சொல்லப்படாத