1938-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பிறந்த சுருளி ராஜன், சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்ததால், தனது அண்ணன் வளர்ப்பால் வளர்ந்து வந்த அவர், சினிமா நாட்டம் காரணமாக சென்னைக்கு வந்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய அவருக்கு முதலில் 1965-ல் இரவும் பகலும் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், டி.என்.பாலுவுடனான அவரது நட்பு, டி.ர்.ராமண்ணாவின் நான் மற்றும் மூன்றெழுத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் அவருக்கு மறக்க முடியாத […]