செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் 40–50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.