"ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் கூடாது" – அரசாணை வெளியீடு.!அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது