ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை! தற்போதைய நிலை என்ன?ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திரா, தெலுங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை.. செப்.4 வரை 18 ரயில்கள் ரத்து.!ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக செப்டம்பர் 6 வரை சென்னை, தாம்பரம் வரும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.