குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார்!குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இருவரின் பதவி விலகலையும் ஏற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலத்திற்கு
பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மீறி தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா!தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் பிரதமர் மோடியின் சமாதான முயற்சியையும் மீறி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.