சீவலப்பேரியில் உள்ள சுடலைமாட சாமி கோவில் கொடை விழாவில் யானைக்கு மதம் பிடித்தது..!சீவலப்பேரியில் உள்ள சுடலைமாட சாமி கோவில் கொடை விழா இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதை முன்னிட்டு யானை ஒன்று கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தது.