திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!இந்த சிலை சர்வ தேவதா சமன்வையா என்கிற ஆகம விதிப்படி அமைந்த அற்புத சிலையாக கருதப்படுகிறது. அதாவது ஒரே சிலையில் பல கடவுள்கள் உருவத்தை காண்பதாகும்