வியாசர்பாடியை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்.!5 ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் செய்து வந்த திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.