டெல்லியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!டெல்லியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் மேயருக்கு கொலை மிரட்டல்... காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்
தூத்துக்குடியில் நட்பாக பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை – தீக்குளிக்க முயற்சித்த பெண்மணி!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தில் நட்பாக பழகிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களால் மனமுடைந்த சிறுமியை தீக்குளித்து