திருச்செந்தூர் : பக்தர்களிடம் காணிக்கை வாங்கி மதுஅருந்திய நபர்...கடுமையாக எச்சரித்த இளைஞர்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ‘மடிபிச்சை’ பெயரில் காணிக்கை பெற்று தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.