செல்பியால் வந்த வினை., அந்த யானை என்ன செய்தது தெரியுமா? அமைச்சர் விளக்கம்!திருச்செந்தூர் கோயில் யானையிடம் செல்பி எடுக்க முயன்ற காரணத்தாலேயே யானை தாக்கியது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
பாகன் இறந்த இடத்தை சுற்றி வந்த கோயில் யானை? சோக நிகழ்வின் பின்னணி என்ன? திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள யானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்துள்ளார்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா.! பக்தர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு