திருப்பூரில் மாமனாரைச் சுட்டுக்கொன்ற மருமகன்..! குடும்ப தகராறால் நடந்த கொடூரம்.!குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கியால் மருமகன் மாமனாரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.