திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது எழும்பூர் நீதிமன்றம்!கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.