தங்கள் பிரிவில் சேராததால் சக மாணவருக்கு ராகிங் தொல்லை... மாணவரின் தந்தைக்கும் அடிஉதை.!கொல்கத்தா மாணவர் ஒருவர் டிஎம்சிபி மாணவர்கள் பிரிவில் சேராமல் இருந்ததற்காக ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது குற்றம் சாட்டினார்.