"அச்சம் கொள்ள வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்" – துணை முதல்வர் உதயநிதி!பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 தமிழ்நாட்டு வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!தமிழக வீராங்கனை துளசி மணி மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், வெண்கலம் வென்ற மனிஷா உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.