இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!அடுத்த 15 நாட்களுக்குள் செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 'இந்த' 25 இடங்களில் மட்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.! ஏன் தெரியுமா.?வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்கிறது.
இன்று முதல் தமிழகத்தில் 'இந்த' 36 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு.!டோல்கேட்: இந்தியா முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளானது டோல்கேட் கட்டண வசூல் வாயிலாக ஒப்பந்ததாரர் முறைப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான