பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்று சேர்க்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், இன்றைய நாள் நாம் நாடாளுமன்றத்தை வழங்க வேண்டிய நாள். பல ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு […]