ஜெர்மனியில் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
செங்கல்பட்டில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை – 1,300க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு.!சுமார் 1000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன் உற்பத்தி ஆலை! மு.க.ஸ்டாலினை சந்திக்கும் கூகுள் நிறுவனத்தினர்.!சென்னை: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது.
தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு – முதலமைச்சர் அறிவிப்புசென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றும் இன்று பிரமாண்டமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள்,