முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பிரிவு உபசாரவிழா...!சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா நடைபெற்றது.
காவலர் வீரவணக்க நாள் !144 குண்டுகள் முழங்கியவாறு மரியாதைகாவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக கடந்த ஓராண்டில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள