தெலுங்கானாவில் தாய்-மகன் தற்கொலை வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது என தகவல். தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ராமயம்பேட்டை நகராட்சி தலைவர் ஜித்தேந்தர் கவுடுடம் கடன் வாங்கி, கங்கம் சந்தோஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சில நாட்களிலேயே ஜித்தேந்தர் தனக்கு 50% லாப பங்கு வேண்டும் என்று கேட்டதாகவும், இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். லாபத்தில் பங்கு தர மறுத்ததை அடுத்து கடந்த […]