திருச்சி: தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்திற்கு சீல்,ரூ.5 லட்சம் அபராதம்.!தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
BREAKINGNEWS:"இமாச்சல் வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்"31 பேர் தவிப்பு...!!இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மோசம் : "மணல் கொள்ளை , பாலியல் அதிகரிப்பு" நீதிபதி வேதனைதிருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சனிக்கிழமையன்று சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு
வருகிறது ஆபத்து..! கொள்ளிடம் ஆற்றின் புது பாலத்திலும் சேதம்.!!திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும்