கொல்கத்தா விவகாரம் : 3 டிவி சேனலை புறக்கணித்த மம்தா பானர்ஜி.!வங்காளத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக மூன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களை புறக்கணிப்பதாக டிஎம்சி அறிவித்துள்ளது.