“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி தேர்வர்களுக்கு நீதி வழங்க TNPSC முன்வர வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.