சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, த.வெ.க கடந்த ஜூலை 6 அன்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, த.வெ.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை […]