பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது – அரசு தரப்பு விளக்கம்.!கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு நீக்கிய ஆதவ் அர்ஜூனா.!விஜய் ரசிகர்களைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தும் விதமாக டிவிட்டரில் பதிவிட்ட தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த பதிவை உடனடியாக டெலிட் செய்திருக்கிறார்.