சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து தமிழக அரசு அதற்கான புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை மூலமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை […]