மகள் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட உ.பி. பத்திரிகையாளர்..cctv-யில் பதிவான மகள் கதறிஅழுத காட்சி .!
மகள்களுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர். மருமகளை துன்புறுத்திய புகார் தொடர்பான தாக்குதல் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.