அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் 'திடீர்' தடை.! ஒரு சேனலை தவிர...இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள் – 500 முறை ஊரடங்கு மீறியவர்களை எழுத சொல்லி தண்டனை வழங்கிய போலீஸ்!உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்தியாவிலும் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால்