உத்தரகாண்ட் விபத்து : 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து...20 பேர் பலி!உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.