வைகை அணை திறப்பு.. 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 தென் மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள ஆபாய எச்சரிக்கை.!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தமிழக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நீர்நிலை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க
Flood Alert: வைகை அணை நீர்மட்டம் உயர்வு! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
#BREAKING: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!வைகை அணையிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு....!!வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் விவசாயிகள் பயன்பெற வேண்டி தண்ணீர் திறக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.