திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது ..திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது.
வைகுண்ட ஏகாதசி எப்போது தெரியுமா ?.இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனையும் பெற்று தருகிறது .மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கப்படும் விரதமாகவும் இது உள்ளது.