மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்..!குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டத்தில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என கூறி இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள்