தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு..! இறுதி விசாரணை 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்புதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா
ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி.!வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.